ச ர் தா ன்
இப்போது நான் பார்த்த போது கிட்டத்தட்ட 154 முறை இந்த திரி பார்(படி)க்கப் பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. என்ன எல்லாருக்கும் தெரிஞ்சது தானே அப்பறம் என்ன புதுசா சொல்லிட்ட போப்பே புதுசா ஏதாவது கத எழுத பாரு அத விட்டுட்டு வந்துட்டாரு.
ச ர் தா ன் (வடிவேலு பாணியில் வாசிக்கவும்)
Last edited by ஜெய்; 19-04-09 at 02:07 AM.
|