Quote:
Originally Posted by MACHAN
நண்பரின் பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்தியதே இல்லை.
|
Quote:
Originally Posted by anabayan
நண்பர் கே அவர்களின் படைப்பிலும் கருத்து பின்னூட்டங்களிலும் காணும் நளினம், சாந்தம், நாகரீகம் அவரது எண்ணத்தின் சிறப்பு.
|
சரியாக சொன்னீர்கள் நண்பர்களே. நம் தளத்தின் பல நண்பர்களுடன் போணிலும் நேரிலும் பேசி பழகி இருக்கிறேன். ஆனால் இது வரை போணில் பேசாமலும் நேரில் பழகாமல் இருந்தாலும் நண்பர் "கே" அவர்கள் மேல் எப்போதும் என் அன்புக்குரிய நல்ல நண்பர் என என உள்ளுணர்வு சொல்லும். எனது கதைகளுக்கும் எனது பதிவுகளுக்கும் நல்ல பின்னூட்டங்கள் தந்து தளத்தில் நல்ல கதைகள் தர என்னை தூண்டியவர் என்று கூட நான் பெருமையாக கே அவர்களை பற்றி சொல்வேன்.
அன்புக்குரிய நண்பர் "கே" அவர்களின் பணி நம் லோகத்தில் என்றும் தொடர நானும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன். இந்த திரியை தொடங்கிய நண்பர் மச்சானுக்கு நன்றி.