குணத்தில் பாலும் பச்சரிசி வெண்மையாகவும்
பிறர் கஷ்டம் போக்க உருகும் நெய்யாகவும்
மனதில் வெல்லமாகவும்
பேச்சில் கரும்பாகவும்
மஞ்சளை போல் மங்களகரமாக முகம் மலர்ந்தும்- இருந்து நம் அனைவரிடத்திலும் பாசமும், நேசமும் நட்பும் பொஙகல் போல பொங்கிடவும் நலங்கள் பல பெற்று வளமுடன் வாழ்கவென தமிழர்த் திருநாளாம்
இத் தை பொங்கல் திருநாளில் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை இத்தள
நிர்வாகி அவர்களுக்கும் மற்ற அனைத்து உறுப்பினர்களாகிய
நண்ப/நண்பிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் - அன்புடன் அநபாயன்
Last edited by anabayan; 14-01-08 at 10:24 AM.
|