"யோவ்....ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா..!" என்ற கலக்கலான தலைப்பே அந்தக் கதையை ஆவலோடு படிக்கத் தூண்டியது. அப்படிப்பட்ட சிறந்த கதையை எழுதி சிறந்த வாசகர் சவால் விருது பெறும் நண்பர் ஹெர்மிக்கு மச்சானின் சிறப்பான பாராட்டுகள். இவர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களை ஒருசேர கைப்பற்றி பின்னி விட்டார்.
இதே போலவே "ச்சீ...இதையெல்லாமா சப்புவாங்க" என்ற தலைப்பில் கதையை எழுதி மக்களையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவர் ஆசிரியர் கண்ணன் அவர்கள். ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பெற்ற கண்ணன் அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
போட்டியில் பங்கு பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் மச்சானின் பாராட்டுகள். அடுத்தடுத்த வாசகர் சவால் போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த கதைகளை கொடுத்து முதலிடம் பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.
|