பலர் கதைகள் எழுதுகிறார்கள். இவரும் சிறந்த படைப்பாளிதான். ஆனால், அவர் கதைகளை விட, தமிழ் வெண்பா பற்றி அவர் ஆரம்பித்த திரியும், அதில் வெளிப்பட்ட அவர் தமிழ் கவிதை ஆற்றலும் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. அவர் மறைந்தது பலரை போல என்னையும் வருத்தம் கொள்ள வைக்கிறது. இத்தனை நண்பர்கள் இவருக்கு இந்த லோகத்தில் என்பது உண்மையிலேயே ஒரு அதிசியம்தான் . நேரில் பார்க்க முயர்ச்சிதிருக்க வேண்டும் .....
|