Raja b நண்பரே.. இதற்கெல்லாம் திரி திறக்கக் கூடாது என்பது தெரியாதா? உங்களைப் போல 500 நபர்கள் இந்த ஆண்டு தமிழ் வாசலை அடைவார்கள். அவர்கள் அனைவரும் இது போல ஒவ்வொரு நன்றி திரி திறந்தால் தளம் குப்பை ஆகும் அல்லவா? இதோ, அதற்குள் ஒரு அவசரக்கார புதியவர் வந்து, நானும் இது போல செய்யப் போகிறேன் என சொல்லி விட்டு சென்று இருக்கிறார். தேவையான பதிப்புகள் இல்லாமல் அவருக்கு தண்டனை தான் கிடைக்கும்.
எனவே இத்திரி பூட்டப் படுகிறது. திரி துவங்கியவர் எச்சரிக்கப் படுகிறார்.
|