நண்பர் ஜேஜே அவர்களின் மூலம் ஐகாஷ் எப்படி சம்பாதிக்கலாம் என தெரிந்து கொண்டேன். நன்றி ஜேஜே.
எனக்கு ஒரு சந்தேகம். அது என்னான்னா நம்ம மச்சான் சவால் நடந்த போது எல்லா கதைக்கும் பின்னூட்டம் போட்டேன். அப்போ ஒவ்வொரு கதைக்கும் 50 அல்லது அதற்கு மேலும் ஐ கேஷ் கிடைச்சது. ஆனால் தற்போது ரெண்டு மாசம்மா நிறைய கதைகளுக்கு நானும் பின்னூட்டம் போடுறேன். ஆனா ஐ கேஷ்தான் முன்னர் போல் அதிகம் கிடைக்க வில்லை. முன்னர் நான் எவ்வளவு ஐ கேஷ் கதை படைப்பாளி நண்பர்களுக்கு கொடுக்கிறேனோ, அந்த ஐ கேஷ் குறையாமல் எனக்கு பின்னூட்டங்கள் மூலம் அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது முன்பை விட நான் அதிகம் பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் ஐ கேஷ் ரொம்பவும் சம்பாதிக்க முடியவில்லை.
முன்னர் இரண்டு மூன்று கதைகளுக்கு பின்னூட்டம் இட்டாலே 100 ஐகாஷ் வரை சம்பாதித்துள்ளேன். ஆனால் இப்போது 7க்கும் மேற்பட்ட கதைகளுக்கு பின்னூட்டம் கொடுத்தாலும் 100 ஐ காஷ்கள் கூட கிடைப்பதில்லை. இதனால் தற்போது நானும் படைப்பாளிகளுக்கு ஐ காஷ் கொடுப்பதில் கொஞ்சம் யோசிக்கத்தான் செய்கிறேன். இதற்கு நண்பர்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
|