View Single Post
  #8  
Old 02-06-23, 12:46 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,307
iCash Credits: 140,579
My Threads  
சிறப்பு வாய்ந்த நி.சவால்:0150-ல் நான் எழுதிய தொடர்ச்சி முதலிடம் வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாம் இடம் பிடித்த கதையை கொடுத்த நண்பர் எஎஸ்டிகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் பங்கெடுத்த சக நண்பர்களான விஜெகன், மனேஷ்74, ஓல்வாத்தியார், சிறுத்தை, வேதா, நாட்டி2ஹாட்டி ஆகியோருக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்ம வாத்தி இந்த போட்டியில் முதல் கதையை பதிக்கும் வரை இந்த போட்டியில் கலந்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. அவர் அறிவிப்பு திரியிலே கதை எழுத அனைவரையும் தூண்டிக் கொண்டே இருந்தார். வேலைப்பளு மற்றும் நெருக்கடிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு நாளை ஒதுக்கி ஒரு கதையாவது எழுதிட வேண்டும் என நினைத்துகொண்டு சிம்பிளான ஒரு கதையை தேடி கடைசியில் கண்ணில் சிக்கிய கதை தான் அண்ணியுடன் ஓர் முதலிரவு. போட்டி அறிவிப்பு வந்த முதல் வாரத்திலே நண்பர் அசோ அவர்களிடம் இக்கதையை தொடர அனுமதியும் வாங்கி விட்டேன்.
ஆனால் வேலைப்பளு, சில பல நெருக்கடிகள் காரணமாக கதை எழுத நேரம் ஒதுக்கவே முடியவில்லை.
Quote:
Originally Posted by Ghost View Post
கடைசி ஆளாக தன் கதையை இறக்கினார் என்று நினைவு
சரி தான் நண்பரே. போட்டிக்கான கால அவகாசம் முடியும் தருணத்தில் (2 நாட்கள் முன்பு) தான் கதையை எழுத ஆரம்பித்து ஒரே பாகத்தில் கதையை முடிக்க நினைத்து, மீண்டும் ஒரு பாகம் தொடர்ந்து, ஒருவழியாக மூன்று பாகமாக எழுதி பதித்து விட்டேன்.

இந்த போட்டியை திருவிழா கோலமாக மாற்ற பெருதும் உதவியாக அதிக கதைகளை அள்ளி கொடுத்த நண்பர் விஜெகன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதிக கதைகள் கொடுத்து அசத்திய நண்பர் மனேஷ்74 அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், போட்டியில் இடம்பெற்ற தொடர்சிகளுக்கு பின்னூட்டங்கள் எழுதி கதாசிரியர்களை உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியை சிறப்புடன் நடத்திய நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள்!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote