என்னை மகிழ்ச்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அனைவருக்கும் மிக்க நன்றி!
உண்மையில் சற்று அதிர்ந்து போயிருக்கிறேன். காரணம் இந்த போட்டிக்கு முன் (அதாவது கதை பதித்த பின்) என் கதைக்கு பாராட்டி பின்னூட்டமிட்டோரின் எண்ணிக்கையையும், மற்ற கதைகளுக்கு கிடைத்த எண்ணிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்து அதிக பட்ச்சம் ஒரு 30 ~ 40 வாக்குகளே கிடைக்குமென தவறாக எண்ணியிருந்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி நன்றி நன்றி அது மட்டுமே சொல்லத்தோன்றுகிறது.
அடுத்து மிக முக்கியமாக
சக தோழியர் மௌனி மற்றும் ராதிகா அவர்களுக்கு என் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும். உண்மையை சொல்லப்போனால் உங்கள் இருவரின் கதைகளும் இம்மாத போட்டியில் பங்கேறியதும் நிச்சயம் உங்கள் இருவரில் ஒருவருக்குத்தான் வெற்றி என எண்ணியிருந்தேன். அந்த அளவுக்கு நிங்கள் இருவருமே மகா திறமைசாலிகள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
அடுத்து
இங்கு கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.
உங்கள் நண்பன்
ராகவ்
Quote:
Originally Posted by tamila20072000
நண்பர் ராகவ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், இந்த கதையில் அதிரடி காமம் இல்லாமல், மென் காமம் இருந்தது , அதனால் அத்தனைபேரின் வாக்கையும் தட்டி சென்றது,
மெளனி அவர்களுக்கும், கதை அரசி ராதிகா மேடத்துக்கும் என் பாராட்டுக்கள்.
|
ஐயா ஜோஸ்யரே / தீர்க்கதரிசியே
நன்றி வணக்கம்
நண்பன்
ராகவ்