Quote:
Originally Posted by anabayan
Originally Posted by MACHAN
ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனையா... அல்லது இந்தியத் திருநாட்டுக்காக ஏதாவது சாதனை செய்திருக்கிறாரா..? என் சந்தேகத்தை தயவு செய்து தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்..!!
எனக்கும் இந்த சந்தேகம் வந்தது தம்பி, எனக்கு கேக்க தயக்கமாருந்துச்சி நீங்க கேட்டுட்டீங்க
|
இதே சந்தேகம் தான் எனக்கும். யாருக்கும் அவ்வளவா முக்கியமா தென்னாட்டில் பிரபலமாக தெரியாத ஒரு நபருக்கு இங்கே இந்தளவிற்கு மரியாதை ஊர்வலம் நடத்துவதன் நோக்கம் தான் என்ன ?
என் மனதில் பட்டதை அநபாயன் அண்ணனும், மச்சானும் கேட்டுவிட்டார்கள்.
Quote:
Originally Posted by kamakodangi68
அன்பு நண்பரே.. அஞ்சலி செலுத்துமிடத்தில் மனதில் அவதூறு தோன்றலாமா.. அவரின் உடலும் செயலும் செய்த வினைகளுக்கு அவரது ஆன்மா எப்படி பொறுப்பேற்கும்..? அன்னாரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திப்போம் நண்பரே..
|
நல்ல வேடிக்கைங்கண்ணா... நாட்டிலே எத்தனையோ அப்பாவி ஜனங்கள குடிசைக்குள்ள போதையில லாரிய விட்டு கொல்லுறானுங்க. வீடு இல்லாத பிளாட்பாரத்திலே படுத்திருக்கிற சனங்க மீது வண்டி லாரி ஏறி சாவறாங்க.
ஒரு நாளைக்கு எத்தனை சாலை விபத்துகள். அப்படிப்பட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினாலும் சரி என சொல்லலாம். ஏதோ பேப்பர்க்காரனும் மீடியாக்கலும், ஏதோ ஓர் மேல் தட்டு சமாச்சாரத்த, ஒன்னுமில்லாத சப்ப மேட்டருக்கெல்லாம் ஒரு விளம்பரத்த பண்ணி... அதை 'கே' அண்ணன் இங்கே போட்டு ரணகள படுத்துறீங்க போங்க !!