View Single Post
  #2  
Old 11-09-17, 10:54 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,117
My Threads  
இந்த யோசனை எப்படி இருக்கு என்றால்,

அரசாங்கம் ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டிற்கீடான தங்க கட்டிகளை எல்லாம் எடுத்து ரேசன் கடையில் தலைக்கு 1 கிலோ என்று கொடுத்து விட்டால் எல்லோரும் சந்தோசமாக இருப்பார்கள் என்பது போல.

ஏன் அரசாங்கம் அப்படி செய்ய மாட்டேன்கிறது, அப்படி செய்தால் இல்லாதவர் இருப்பவர் என்று வித்தியாசம் இல்லாமல் போய் விடுமே. எல்லோரும் சமம் என்றாகிவிடுமே.

முதலில் உங்களிடம் உள்ள சொத்துக்களை எல்லோருக்கும் பிரித்து கொடுத்து விட்டு பின் இப்படி யோசனை கூறுங்கள்.
__________________
Reply With Quote