தமிழ் இலக்கிய வரலாறு: பாரதிக்கு முன்/பாரதிக்கு பின் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம் ! 39 வயதில் நம்மை விட்டு பிரிந்த அந்த மேதையை -அவரின் மரணத்தில் கலந்துகொண்டது பத்து பன்னிரண்டு பேர்கள்தான் ! ஆனால் அவர் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் கயவர்கள் பலர் ! அவர் பாடல்களுக்கு ஓரளவு மரியாதை கொடுத்தவர் ஏவிஎம் அவர்கள்தான். பாரதியின் குடும்பத்தார் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா ?
|