நல்ல ஒரு தீர்வு. நீண்ட நாட்களாக புகைந்துகொண்டிருந்த ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி.
நல்ல மாற்றம். இனி கால அவகாசம் இருப்பதால் நண்பர்கள் நல்ல ஒரு நீண்ட கதையை படைக்க வசதியாக இருக்கும்.
தகாத உறவு கதை எழுதுபவர்கள் எல்லாம் அதில் ஈடு படுகிறார்கள் என்று நினைக்காதீர்கள். இது ஒரு கதை அவ்வளவே. கதையை கதையாக மட்டுமே பாருங்கள். கதையையும், எதார்த்தத்தையும் ஒன்றாக போட்டு குளப்பிக்கொள்ளாதீர்கள்.
நான் பல முறை சொல்லி இருக்கும் வார்த்தை தான். “ நம் தளம் மற்ற தளங்களை போல் அல்ல ” இங்கே ஒழுங்கு மிக முக்கியம். நாம் யார்? என்னையோ உங்களையோ யாருக்கு தெரியும்? பின் ஏன் வீண் விவாதங்கள் சண்டைகள்? நாம் இங்கே இளைப்பார தானே வருகிறோம்.... பின் ஏன் அடுத்தவர் மனதை கஷ்டப்படுத்தி நாமும் மன கஷ்டப்பவேண்டும்? தயவு செய்து வீண் விதாதங்கள் செய்து கஷ்டப்படாதீர்கள்/கஷ்டப்படுத்தாதீர்கள்.
நன்றி
|