இந்த மாற்றம் சந்தோசம் தரும் விசயம்.
தலைவர் குறிப்பிட்ட படி சந்தோசமாக இருக்கவே இங்கு வந்து இருக்கிறோம் இதில் காழ்ப்புணர்ச்சி ஏன்? ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவோமே
இந்த இரு மாற்றத்தால் என்னை போன்றோர்களின் வேண்டுதல் நிறைவேறியது.
நிறைவேற்றிய தலைவருக்கு எனது நன்றிகள்
|