மேலே உள்ள பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுது "தகாத உறவு கதைகள்" அதிகம் படிக்கப்படுகிறது. காரணம், இந்தியாவில், தமிழகத்தில் தகாத உறவு அருவறுக்கத்க்க ஒன்று. மேலும் அது இலைமறை காயாக இருந்தாலும் நம்து கலாச்சாரம் அதை அனுமதிப்பதில்லை.
எது ஒன்று அனுமதிக்கப்படவில்லை அல்லது வெறுக்கத்தக்கது என கருதப்படுகிற்தோ அதன் மீது ஆர்வம் ஏற்படுவது மனித இயல்பு. ஆகவே இது போன்ற கதைகளை படித்து தன் மனதில் உள்ளவற்றை போக்கிக் கொள்கின்றனர்.
படித்த வரை நின்றால் அது பிரச்சனையில்லை. ஆனால் அதை நடைமுறைப்ப் படுத்த முயன்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
__________________
சுசி
|