மிகுந்த வேதனையாக உள்ளது, மௌனி அவர்களின் செய்தியைக் கேட்டதும். நம்ப முடியவில்லை, இன்னும் அவர் நம்மோடு இருக்கிறார் என்றே நினத்துக்கொள்வோம்.
அவர் படைப்புகள் காலம் கடந்து நிற்கும். அவை இன்னும் வரப்போகும் சந்ததியினரையும் மகிழ்ச்சிப் படுத்தும்.
மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
|