View Single Post
  #253  
Old 14-01-15, 02:14 PM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
தித்திக்கும் சர்கரையிலே, சுவைக்கும் பாலுடன், முந்திரி திராட்ச்சை இட்டு... இனிப்பின் சுவை கொட்டி தமிழர்களின் பாரம்பரியமாம் தை திங்கள் முதல் நாள் நாம் எல்லோரும் புது நெல் சோறு சமைத்து, இல்லாருக்கு கொடுத்து, இன்புற வாழ்த்தி,
அடுத்த நாள் நமக்காக உழைத்த கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து,,, சிறப்பு உணவு கொடுத்து அவைகளையும் மகிழ்விக்கும் வண்ணம் மாட்டு பொங்கல்...

காணும் போகளிலே முடியுமிந்த திரு நாள் நடர எல்லா மாநிலங்களை விட தமிழ் நாட்டிலே ஒரு தனி சிறப்பும் பாரம்பரியமும் உண்டு...

எல்லோரும் இன்புற்று இருக்க வாழ்த்துகள்...

__________________
ramraj
Reply With Quote