அன்புள்ள ராசராசன் அண்ணா,
3000 ஆயிரம் பதிவுகள் கடந்துள்ளீரக்ள் என்பதை விட எவ்வளவு மனங்களில் இடம் பிடுத்துள்ளீர்கள் என்பது தான் உங்களின் சாதனையாக நான் பார்க்கிறேன்.
எல்லோரையும் போலவே நானும் 'பாலைவனத்தில் ஒரு வீடு' கதையை மிகவும் ரசித்து கதையோடு ஒன்றி ரசித்தேன். சிறந்த படைப்புகளாளும், பின்னூட்டங்களாளும், வழிகாட்டுதல்களாலும் லோகத்தில் அசைக்க முடியததொரு இடத்தில் அமர்ந்துள்ளீர்கள்.
எனக்கு மிகவும் பிடித்த லோக நட்ப்புகளில் நீங்களும் ஒருவர். இன்னும் நிறைய எழுத வேன்டும் என்ற ஆசை இருந்தாலும் இகலப்பை இல்லாமல் என்னால் சரிவர எழுத முடியவில்லை ஆகவே எனது உள்ளார்ந்த அன்புகளுடன் சிறிது இபணமும் கொடுத்து மகிழ்கிறேன்.
வாய்பேற்படுத்திக் கொடுத்த சீனாவுக்கும் எனது மனதாந்த நன்றிகள்.
|