கதையை படைத்தவர்கள் அனைவரும் கதையினை ஒரு சஸ்பென்ஸ் கதையை போல, மூலக்கதையோடு ஒத்து அதற்கேற்றவாறு கொண்டு சென்று சென்றிருந்தார்கள்
ஆனால், ஒல் வாத்தியார் மட்டும் தன்னுடைய தனித்திறமையால் கதையை அருமையாக கொண்டு சென்றிருந்தார்.
அருமையான முடிவு கொடுத்து, முதலிடம் தட்டி பறித்து சவால் ராஜாவாக ஒல் வாத்தியார் பட்டம் பெற்றதற்கு எனது பாராட்டுக்கள்
மேலும் போட்டியில் பங்கெடுத்து போட்டியை போர்க்களமாகிய ராஜேஷ், வெங்கட் மற்றும் ராம் ராஜ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
|