View Single Post
  #9  
Old 12-08-18, 07:57 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அறிவித்தன..

தமிழ்நாடு அல்லாத தென் மாநிலங்கள் அனைத்தும் விடுமுறை நாளாக அறிவித்தன..

பீகார் அரசு கலைஞருக்காக இரண்டு நாள் துக்கம், விடுமுறையோடு அறிவித்தது..

இந்திய தேசிய வரலாற்றில் இப்படி ஒரு துக்க தினம் இவ்வளவு மாநிலங்களால் அறிவிக்கப்பட்டது முதல் முறை கலைஞருக்கு மட்டும்தான்..

இவ்வளவு அண்டை மாநிலங்கள் , வடமாநிலங்கள

ஒரு மாநில அரசியல் கட்சி தலைவனுக்கு அஞ்சலி மரியாதை செலுத்துவது சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்
இந்தியா வரலாற்றில் இதுவே முதல் முறை..

14 வயதில் தொடங்கி கலைஞரின் வாழ்வு எல்லாமே சாதனை என்றால்..

மாநிலம் தாண்டி தேசியத்தையே வருந்த வைத்து,
சாவிலும் சாதனை படைத்திருக்கிறாய் தலைவா.. ❤️❤️❤️

#ஒரேதலைவர் #ஒரேகலைஞர்

Last edited by tdrajesh; 22-01-19 at 06:49 AM.
Reply With Quote