Quote:
Originally Posted by ஆதி
மாகி.. நானும் அதையே தான் கூறுகிறேன். நாம் எழுதியதை படிக்க ஒருவரை அழைப்பதில் தவறில்லை. அவர் அதை ஏற்றுக்கொண்டால்.
|
சரியாக சொன்னீர்கள் ஆதி......... எதுவும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில்..... விதிமுறைக்கு உட்பட்டு இருப்பின் அது தவறில்லையே!!
Quote:
Originally Posted by ஆதி
வாலிபன்... ஓட்டு சேகரிப்பது அவர் அவர் விருப்பம். அதை நான் ஏன் தடைபடுத்தவேண்டும். இதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? சொன்னால் ஆலோசிக்கலாம்.
|
தெரிந்தவர்களிடமும் நன்கு பழகியவர்களிடமுமே ஓட்டு சேகரிக்க முடியும் என்பது என் கருத்து... ஆதுவும்... நம் காமலோக நண்பர்கள்... கேட்டவுடன் ஓட்டை அப்படியே போட்டுவிடுவார்களாக்கும்!!!! நண்பனே ஆனாலும் நான் என்னை பொறுத்தவரையில் நல்ல கதைக்கே ஓட்டுபோடுவேன்......... எனவே தடையில்லாத பட்சத்தில் தனிமடலை ஓட்டுவேட்டைக்காக பயன்படுத்துவது குற்றமாகுமா?
Quote:
Originally Posted by ஆதி
பில்லா... என்ன நீங்க என்னை வம்பில மாட்டி விட பார்க்குறீங்க.. நானே வந்து பதில் கொடுத்து.. ஆதி பூட்டுக்குதான் சரியானவன் என்று என்னை சிக்க வைக்க பார்க்குறீங்கலா? ( ஆச தோச அப்பலம் வடை.. )
|
என்னாச்சு நம்ம ஆதியண்ணனுக்கு...... தனிமடலை பற்றி விளக்கம் கேட்டா.பூட்டு கீட்டுன்னு சொல்லிக்கிட்டு... சதா (உடனே நடிகை சதாவை நினைக்கவேண்டாம்) பூட்டு ஞாபகமாவே அண்ணே இருக்காரே அதான் காலையில மதியம் சாப்பிட்ட மெணுவை இங்க வந்து ஒப்பிக்கிறாறோ? (பில்லா இது உனக்கு ஓவரா இல்லன்னு யாரோ சொல்லுறது மாதிரி இருக்குதுப்பா!! எப்பா பெரிய தலைங்க வந்து போற இடம் நாளபின்னைக்கு மண்டை புன்னாயிடபோவுது பில்லா உடு ஜீட் எஸ்கேப்)........
Quote:
Originally Posted by ஆதி
இருக்கும் 50 மடல் சேகரிப்பையே நாம் படித்ததும் அழித்துவிடாலாம் என்பது என் விருப்பம். அப்போதைக்கு அப்போது இன்பாக்ஸை (!! ) சுத்தமாக்கி விடுவது மிகவும் நல்லது.
|
அடடே நாம செய்யறதை அப்படியே புட்டு புட்டு வைக்கிறாரே? அது இன்னாபா இன்பாகஸை ன்னு சொல்லிட்டு ஒரு (!!
) ஏதாவது உள்குத்து இருக்குதா?
அன்புடன்
பில்லா