ஆஹா... ஆஹா... என் கால்கள் இப்போது தரையில் இல்லையே... நான் மேலே, மேலே, மேலே போயிப்புட்டேன்... அந்த நிலவில் மோதி கீழே விழுந்து விட்டேன்... இதற்காகத் தானே இரவெல்லாம் கண் விழித்திருந்தாய் ஸ்திரிலோலா....
முதலில் இந்த தளத்தை சிறப்பாக நிர்வகித்து என் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்து பாராட்டி பரிசும் கொடுத்த நிர்வாகிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
இந்த முறை போட்டியாளர்களும் அதிகம், வாக்களித்தவர்களும் அதிகம்... இந்த நிலை இனி வரும் மாதங்களில் இன்னும் முன்னேறும் என்றே எனக்குத் தோன்றுகிறது..
போட்டியில் கலந்து கொண்டு எனக்கு கடும் போட்டியைக் கொடுத்த நண்பர்கள் ஷோபி, ஆருயிர் தோழர் காமக்கோடாங்கி, நல்லவன்1010, கள்ளப்புருஷன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
ஒரு வாக்கில் வெற்றி என்பதால் எனக்கு வாக்களித்த ஒவ்வொறுவருக்கும் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டுள்ளேன்... மிக்க நன்றி தோழர்களே...
நான் மேன்மேலும் என் பதிப்புகளைத் தரமாகவும், எல்லோரும் படித்து இன்புறும் வகையிலும் கொடுப்பேன் என்று இந்த வேளையில் அனைவருக்கும் உறுதி கூறுக் கொள்கிறேன்...
நன்றி...
மிக்க நன்றி...
|