கடந்த நான்கு நாட்களாய்....
வாசகர் சாவலில் கதைகளை அகரவரிசைப்படியோ அல்லது படைப்பாளிகளின் அடிப்படையிலோ.... படிக்க மிகவும் சிரமப்பட்டேன்...
நானும் நான்கு தொடர் பாகங்கள் கொடுத்துள்ளேன்.
தலைமை நிர்வாகி கூறிய யோசனைப்படி என் கதையை முறைப்படுத்திவிட்டேன்.
வீட்டில் ஆங்காங்கே கிடக்கும் பொருட்களை...
அடுக்கி விட்டு... குப்பையை கூட்டி.... தண்ணீர் தெளித்து...
சேரில் உக்கார்ந்து.. ஆகா நம்ம வீடு அகலமாய்...அழகாய் இருக்கிறதே.. என மனதில் ஒரு திருப்தி வருமே..அந்த திருப்தி .இப்பொழுது எனக்கு இருக்கிறது.
இதனை.. வகைப்படுத்திய தலைமை நிர்வாகி அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்
|