ஐயா.....
தங்கள் முடிவு மிக நன்மையே.
நம்தளத்தின்...... முத்துமணிகளே
கதைகள்தான்.
ஆனால்..... பதிவுகள் செய்து முன்னேறி
தங்கவாசல் வந்தால்..... அங்கே
கதைகள் இல்லை.
எனவே..... தங்க வாசலில் ''களஞ்சியம்''
என்னும் புதிய பகுதி துவங்கி
அதிக பாராட்டைப் பெற்ற
முழுமையாய் எழுதுப்பட்ட
நட்சத்திரக் கதைகளை....
காஞ்சனாதாசன்..... ராதிகா.....
போன்றோரின் அறிய படைப்புகளை
அங்கே சேமித்து வைத்தால்
தங்கவாசலுக்கு வரும்
உந்துசக்தியால் புதியவர்கள்
நிறைய பங்களிப்புச் செய்வர்.
இது என்னுடைய கனவு....
நிறைவேற்றுவீர்களா?
|