நி.சவால் 0101ல் வெற்றியடைந்து சவால் ராஜாவாகி வெள்ளி வாசலுக்குள் நுழைந்திருக்கும் அருமை நண்பர் கலேஷனுக்கு பாராட்டுகள். சீக்கிரம் இன்னுமொரு போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலையடைய வாழ்த்துகள்.
போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் நைஸ்கைக்கும் சுப்புவுக்கும் பாராட்டுகள்.
Quote:
Originally Posted by subbu2000
இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....கதை ஒன்றும் தொட்டனைத்துரும் மணற்கேணி அல்ல.....உள்ளே இருக்கும் சரக்கெல்லாம் தீர்ந்துவிட்டால் அடுத்ததர்க்காக தவம் கிடக்க வேண்டும் .....அப்படி தவம் கிடக்கும் சினிமா கதையாசிரியர்களை நீங்கள் அறிவீர்கள் .....அதே நேரம் உங்கள் தட்டிகொடுத்தல் எழுத்தாளர்களின் மணற்கேணியை தூர் வாரி விடுவது போல இருக்கும்....சில நண்பர்கள் பின்னுட்டங்களில் ஐடியா கொடுப்பார்கள், ஆஹா என்பார்கள் இதெல்லாம் எழுத்தாளர்களுக்கு படிப்பவனின் ரசனை புரியும்.....அவர்களுக்காக எழுத தூண்டும்....யோசிக்க தோன்றும்..... அதுபோல நீங்களும் வளரும் எழுத்தாளர்களை வளர்த்து விட வேண்டும் என்று வேண்டுகிறேன்
|
அருமையான கருத்து/வேண்டுகோள். பாராட்டுகள் நண்பரே. ஓட்டுகள் பிரியும் என்று சொல்லியும் எழுதுவதுதான் என் குறிக்கோள் என்று பிடிவாதத்துடன் இரண்டு கதைகளையும் போட்டியில் வைத்ததற்கு இன்னுமொரு பாராட்டு.
கீட் இட் அப் நண்பரே!