என் எழுத்துக்களுக்கு சன்மானம் நல்கிய தலைவர் அவர்களுக்கும் நட்பின் இலக்கணமான என் அன்பார்ந்த காமலோக நண்பர்கள், தோழிகள் அனைவருக்கும் என் நன்றிகள். தனிமடலில் எனக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்களுக்கும், இந்த திரியில் வாழ்த்தியிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். மற்றும் இன்னுமொரு சிறப்பு எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நண்பர் சுப்புவுக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகுக.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள்
|