அவருடைய கதைகள் படிப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவை.சோர்வில்லாத நடை, பாத்திரஙளை கையாளும் விதம், ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு உள்ள தகுதி,இவ்வளவும் கொண்ட மவுனி ஒரு பெண் எழுத்தாளர் என்பது அவர் மறைவுக்கு பின்புதான் எனக்கு தெரிந்தது..அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!!
|