அன்பு நண்பர்களே,
நான் எனது கருத்தையும், கோரிக்கையையும்தான் வைத்துள்ளேன். நானும் எல்லோரையும் போல் உறுப்பினர்தான். தலைவர்தான் முடிவு
செய்யவேண்டும்.எனவே தலைவர் என்ன சொல்லுகிறார் என்று
பார்ப்போம்.
மற்றபடி என் கருத்தில் எந்த உள் நோக்கமுமில்லை.
அன்புடன்
சிவா - மதுரை
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|