[/COLOR]பில்லா.
வரலாறு நீ......
வெறும் எண்ணிக்கை பதிப்புகள் நாங்கள் செய்யும் போது,
நெஞ்சில் பதியங்களாய் விதைத்தாய் நீ...
உன் கால் தடங்கள்....
பின்னொற்றி வர ஒரு புதிய பாதை....................
ஜூனியர் கூட்டம் ஏராளமாய்.............................
வாரி வழங்கும் வள்ளல் நீ.........
உன் தாராள வெகுமதி மழையில் நனைய
விதவிதமாய் போட்டிக்களம்.
பலருக்கு நீயே(உன் திரிகளே) முகவரியானாய்.
களம் பல கண்டு,கூட்டணி அமைத்து,அனைவரின் நேசம் பெற்று
வெற்றிக் கூட்டணி உன் பக்கம் என்றாக்கிவிட்டாய்.
காமலோக ராஜா ...நீ
நீ உலவாத நாட்கள் காமலோகத்திற்கு
"அந்த " மூன்று நாட்கள் தான்.
........அத்தனை வலி..
பொறுப்பான சிட்டிசன் நீ.....
குப்பை போடுவதைக் கண்டிக்கும் போது.....
உன் குறும்புப் பேச்சில்....
வாலில்லாத வாலி நீ.....
நான் பார்த்த வரையில் "பு"வெல்லாம் உன் வாசம் தான்.
உன் 5000 கருவைச் சுமக்கும் காமலோகம் இன்னும் காத்திருக்கும்.......
நீ பதித்தால் அதுக்கு வலிப்பதில்லை. இனிக்கிறது.
நாங்களும் இனிப்பு தின்னக் காத்திருக்கிறோம்..............
கரும்பு தின்னக் கூலியா.......?
தொடருங்கள் அமர்க்களமாய்...அட்டகாசமாய்
Last edited by rajesh2008; 03-11-08 at 07:44 PM.
|