தலைவர் சுட்டிக்காட்டியிருக்கும் விதி முறைகள் எல்லோருமே கடை பிடிக்க முடிய கூடியது தான். தங்க வாசலுக்கு அனுமதி பெற்றவர்கள் ஆண்டுக்கு பத்து படைப்பு கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு சிறு சந்தேகம் இருக்கிறது. குறைந்த பட்சம் நான்கு பாகங்கள் கொண்ட மூன்று கதைகள் தளத்தில் பதித்தால் விதி முறைக்குள் வருமா.
அடியேன் கடந்த பல மாதங்களாக ஒரு கதை கூட பதிக்கவில்லை. எழுத ஆசை இல்லாமல் அல்ல சைய்யும் பணியை செவ்வன உருவாக்க அலுவலக பிடுங்கல் தடை சைய்வதால் இந்த துர்பாக்கியகரமான நிலை. இருந்தாலும் நம் அருமையான தளத்தில் வந்ததில் இருந்து கிடைக்கும் சந்தோஷம் வீண் போகாமல் தடுக்கவும் கிடைத்த அந்தஸ்தை காப்பாற்றவும் கண்டிப்பாக ம்யற்ச்சிப்பேன். வணக்கம்
நாரா
|