ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடிக்க,இன்பம் சுகிக்க என்று மட்டுமின்றி, சில,பல புதிய நமக்கு இதுவரை அறியாத, தெரியாத பல தகவல்களை அறியும் இடமாகவும் இருக்கு என்பதிலே எள்ளளவிலும் சந்தேகமில்லை..
பலதரப்பட்ட மக்கள் வாராங்க..அதனாலே, சில சட்ட திட்டங்கள் தேவைபடுது..அதை பெரும்பாலனோர் ஏத்துகிடுறாங்க..சிலருக்கு, கஷ்டமாகவும் இருக்கு..அதை மேற்பார்வையிட ஒரு குழு தேவையும் படுது..அப்படி உருவாக்கபட்டவைகளை பற்றி நண்பர் கா.ரா.விற்கு சில சந்தேகங்கள் இருக்க,,அதை வினாவாக எழுப்ப..குழுவை பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை, புரியும்படியான விதத்திலே சொன்ன நண்பர்கள் அசோவிற்கும், ஓல்வாத்தியாருக்கும் பாராட்டுக்கள்..
|