Quote:
Originally Posted by காமராஜன்
பாட்டு பாடுவது சிலருக்கே வரும்... கேட்டு ரசிப்பது ரசனை உள்ள எல்லோருக்கும் உகந்தது... இதுபோலவே கதை எழுதுவதும்...!
|
உண்மைதான். இன்னும் ஒரு கதையாவது எழுதி விட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இங்கு இருக்கும் கதைகளை படித்தால் நான் எழுதுவது ரொம்ப ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறது. கற்பனை, எழுதும் திறமை இரண்டும் குறைவு என்பது புரிகிறது. என்ன செய்வது. மற்றவர்கள் கதைகளை ரசித்து ஓரளவு பின்னூட்டம் இடுகிறேன். புது வருடத்தில் பார்க்கலாம்.