நண்பர் சிவா அவர்களும் காஞ்சன் என்னை மன்னிக்க வேண்டும்.
சிவா அவர்களின் படைப்புகளின் மேல் மிகுந்து ஆர்வம் உள்ளவன் நான். நான் நினைத்து எழுதியது வேறு மற்றவர்கள் படிக்கும் போது வரும் பொருள் என்று நினைக்கிறேன். தள் உறுப்பினர்களை தாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை உடன்பாடும் இல்லை.
சிவா அவர்களிடம் தனி பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன்.
நான் சொல்ல வந்தது கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்றும் 15 கதைகள் மிகவும் கடினம் என்பதே.
மீண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் நண்பர்களே
|