பாரதிக்குப் பின் துணிச்சலான எழுத்தாளனின் மறைவு
பாரதிக்குப் பிறகு எதையும் துணிச்சலாய் எழுதவும் சொல்லவும் செய்த என் ஆதர்ச மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் மரணம் அவர் உடலுக்கானது. உலகம் உள்ளவரை வாழ்க்கையை கதையாய் சொன்ன இந்த மாபெரும் மனிதனின் எழூத்தாக்கம் எங்காவது ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|