நேற்று வரை சீரியஸ் என்று கேள்விப் பட்டேன். தில்லி என்.சி.ஆர். ரீஜியனில் கொரனா கட்டுக் கடங்காமல் இருப்பதை அறிவோம். இம்மாதம் என் தூரத்து உறவினர்கள் இரண்டு பேர் கொரானாவால் உயிர் இழந்தனர். இப்பொழுது நம் லோகத்து சொந்தம் ஒருவரையும் கொரானா அரக்கன் கொண்டு சென்று விட்டான் என்று நினைக்கையில் மனம் சொல்ல முடியாத அளவு துயர் கொள்கிறது.
நண்பர் மௌனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|