ராமன் தேடிய சீதை படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் "திருவளர்ச்செல்வியோ? நான் தேடிய தலைவியோ" என்ற வரிகளுக்கேற்ப அவர் தேடிய தலைவியாக வாழ்ந்துகாட்டி அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.
1989 ல் தமிழகம் தலைகுனியும் வகையில் சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அவைக்கு முதல்வராக வருவேன் என்று வீர சவால் விட்டு அதை 1991 ல் வெற்றி சவாலாக மாற்றியவர்.
இந்த வீரப்பெண்மணியின் ஆன்மா என்றும் அமைதியில் நிற்க இறைவன் நல்லருள் புரியட்டும்.
|