டைட்டனுக்கும், வாசனுக்கும் கூல் ரைட்டர் பட்டத்தை அள்ளிச் சென்றதற்கு என் இனிய பாராட்டுக்கள். காமலோகத்தின் வாசகர்களை மகிழ்வித்த அவர்களைச் சிறப்பு எழுத்தாளர் பட்டம் கொடுத்த நிர்வாக குழுவுக்கும் என் நன்றிகள். இருவரும் நல்ல எழுத்தாளர்கள். பாராட்டுக்கு உரியவர்கள்.
50 பாகம் எழுதினால் விருது கிடைக்கும் என்ற கருத்து பரவி விடக் கூடாது. நிறைய பேர் இது போல் ஆரம்பிக்கலாம்/யோசிக்கலாம். அவர்களுக்கு என் வேண்டுகோள்: 50 பாகங்களும் ரசிகர்களை உங்கள் எழுத்தால்/கதையால் கவர முடியும் என்றால் எழுதுங்கள். இல்லை என்றால் சில பாகங்கள் வரும்படி எழுதி உங்கள் கதைகளுக்கு நல்ல வரவேற்பு வரும்படி செய்யுங்கள். அப்படி செய்யும் போது உங்கள் உழைப்பு வீண் போவதை தடுக்கலாம்.
|