முன்னால் நடிக்கத்தெரிந்தவர்களை மட்டும் நடிகர்கள் என அழைத்தார்கள்.
ஆனால் இப்போதோ எல்லோரையும் நடிகர்கள் என அழைத்டுக்கொண்டிருக்கிறோம்.
ரகுவரன் மிகச்சிறந்த நடிகர். நாங்கள் தயா படம் பார்க்க சென்றிருந்தோம். இடைவேளையில்தான் ரகுவரன் வருவார். ஆனால் அவர் வரும்போது ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்தது இன்னும் என் நினைவில் உள்லது.
ஏனோ காலன் அவரை திட்டமிட்டு மதுக்கு அடிமையாக்கி அழைத்து சென்றுவிட்டான்.
ரகுவரனின் ஆத்மா சாந்தியடையட்டும்.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
|