நல்ல புத்தகம்.. சேமித்து வைத்துக் கொண்டேன்.. டெக்ஸ்ட் வடிவில் இருந்திருந்தால் 'தேடுவது' இலகுவாக இருந்திருக்கும்.
என்னைப் "பொறுத்தவரை" என்பதில் "று" வா? ... "ரு", வா? என்று அடிக்கடி உதைக்கிறது. வாசிக்கும்போது இரண்டுமே சரியோ என்றுகூட தோன்றுகிறது...!
தமிழ் பண்டிதர்கள் யாராவது இருந்தால் விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்.
|