முதலில் காமக் கதை எழுதும்போது மிகவும் உணர்ச்சி வசப் பட்ட நிலை ஏற்படும்.. அந்த நேரத்தில்.. கதயை சிறியதாக எழுதி நீங்களே வாசித்து எடிட் செய்து பழகுங்கள்..
பின்னர் கதையை கோர்வையாக பிரித்து ஒழுங்குபடுத்தி சிறிய கதையாக கொடுங்கள்..
தொடர்ச்சியாக எழுதி பழகுங்கள்..
பின்னர் தாங்கள் எழுதுவது தங்களுக்கே, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெளிவாக புரியும்.
|