Quote:
Originally Posted by kamakodangi68
தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமானது என்றால்.. தவறுதலாக நீக்கிவிடுபவர்களை என்ன செய்வது..?
|
தவறுதலாக நீக்கிவிடுபவர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரியபடுத்தினால் இனிமேல் கவனமாக இருங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு மென்பொருளினால் சேமிக்கப்பட்டதிலிருந்து மீள்பதிவு செய்து வைக்கப்படும்.. ஆனால் வேண்டுமென்றே தன்னிச்சையாக ஒரு சிலரால் செய்யப்படும் பதிவுகள் நீக்கத்தால் நிர்வாகத்திற்கு மீள்பதிவு செய்ய ஏற்படும் பணிச்சுமைகளை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடு அவசியமாகின்றது..
Quote:
Originally Posted by kamakodangi68
ஒருவேளை... பதிப்பை நீக்கும்போது. (அது தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ என்றுகூட இருக்கட்டும்)
Quote:
Originally Posted by asho
இம்மாதிரி பதிவுகளை பின்னர் திருத்தும் போது முந்தைய பதிவு தற்காலிகமாக பின்னர் பயன்படுத்திக்கொள்ள மென்பொருளால் சேமிக்கப்படுகிறது,
|
என்று இருக்கும்போது இந்த புதிய நடைமுறை தேவைதானா..?
|
மின் தடை ஏற்பட்டால் அவசர அவசியத்திற்கு ஜெனரேட்டர் பயன் படுத்துகின்றோம்.. அதற்காக எல்லா நேரங்களிலுமே ஜெனரேட்டரை பயன்படுத்த முடியுமா?..