ட்ரீமர்..! மருந்து மாத்திரைகளுக்கு அப்பால் மன அமைதியை பெருக்கிக்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சியும் மன ஓர்மையும் நல்ல அமைதியைத்தரும். இந்தியர்களாகிய நாம் நமத சொந்த மருத்துவ முறைகளை கைவிட்டு விட்டதால் அலோபதி மருந்துப்பாவைகளாகி பரிசோதனைக்கூட எலிகளாகி விட்டோம்.
சீக்கிரமே குணமாகி உற்சாகத்துடன் வலம் வர வாழ்த்துக்கள்.
|