உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி ?
நம் தளத்தில் லாகின் பெயர்களைப் பார்த்திருப்பீர்கள், ஒவ்வொரு பெயரும் ரசிக்கும் படியாக இருக்குறது(ஒரு சில பெயர்களைத் தவிர). சிலர் தங்கள் பெயரையே வைப்பது உண்டும், சிலர் புனைப்பெயர் வைத்துக் கொள்வதுண்டு.
நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் நீங்கள் இப்பெயரை தேர்வு செய்ய காரணம் என்ன (இங்கு காரணம் என்ன என்றால் அப்பெயர் பிடிக்க காரணம் அவ்வளவே. பிரச்சனை ஏதும் இருந்தால் தவிர்த்து விடுங்கள்).
உதாரணத்திர்க்கு,
xxxGuy, காதா, smartman,நேம் செக், முன்பு மன்மதன் இன்று ஆதி, அசோ. சூரியத்தமிழன், ப்ளூஐ
வல்லரசு, ராசராசன், மினி,ஆண்டி லவ்வர், JM, ஓல்வாத்தியார், மஞ்சு 4யூ, ராம்வா, கம்பன் முத்து, காமாசாமா, உதயசூரியன், தேவேந்திரா, கமலதேவ், கிறுக்கன், செம்பி,வில்லிக்கரூரார்,ரெமி, மௌஸ்123, கொக்கோகர், பெட் ரூம் சலக், ரெமோ, ஸ்ரீராம், என் தங்கம், கல்பணா, சுகதன், ரக்சோ, மாஸ், சத்தி555, ஜாவா, டுபுக், கண்ட்ஸ், சிருக்கி, நெருப்பு, காம்2312, skumar78, மச்சக்காளை, சிங்கை ராம், ருத்திரன், தமிழ்கிளி, ராம்வா, காமகுரு, ect......
ஆரம்ப காலங்களில் என் இயற்பெயரிலேயே வலம் வந்தேன், ப்ரைவசி காரணமாக புனைப்பேர் ஒன்றை தேடினேன். எதேச்சியமாக NGC - tv யில் வைல்டு அனிமல் நகழ்ச்சி பாத்த்துக்கொண்டிருக்கும் போது புலியைப் பற்றிய பல தகவல்கள் சொல்லப்பட்டது.
இவைகளுக்கு அவ்வளவு எளிதில் காமவசப்படாதாம் அப்படி காம இச்சை ஏற்ப்பட்டால் நீண்ட நேரம் புணருமாம்...
புலி என்று மட்டும் வைத்தால் அவ்வளவு நல்லா இருப்பதாக படவில்லை ஆகவே வரிப்புலி என வைத்துக்கொண்டேன்.
நான் மிகவும் ரசித்த பெயர் : தமிழ்கிளி.
நாம் மிகவும் ரசித்த அவதார் : மினி
சரி சொல்லுங்கள் உங்கள் பெயர் இப்படி வைக்க காரணம் என்ன என்ற சுவாரஸ்யமான ப்ளாஷ்-பேக்கை...
விரும்பினால் மட்டுமே சொல்லுங்கள்......
Last edited by வரிப்புலி; 17-10-07 at 09:56 AM.
Reason: அசோவின் அறிவுரைப்படி திருத்தம் &
|