மேற்பார்வையாளர் நண்பர் அஷோ அவர்கள் பதிந்த கருத்துகள் அருமையானவை.
நாம் ஒவ்வொரு படைப்புகள் பதிந்ததும் உடனே சென்று தொடர்களிலும் சுட்டி ஏற்றிவிட்டால் சிரமமும் இருக்காது.
தொடர்கள் நாள்பட்டு கழித்து எழுதுவோர் மட்டும் தனிமடல் இட்டு நிர்வாகத்தினரிடம் கேட்டால் அதுவும் சரி செய்யப்படும்.
அருமையான விஷயம்.. ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றே.
நீங்கள் சொல்லிய கருத்துகளை நானும் வரவேற்கிறேன் நண்பரே.
|