வாழ்த்துக்கள் ASTK, MALAR & PISTHA...
நீண்ட நெடுந்தொடர்கள் எழுதுவதன் சிறப்பே நானாவித உணர்வுகளையும் விலாவாரியாக எழுதக்கூடிய ஸ்வதந்திரம் எழுத்தாளனுக்கு கிடைக்கிறது...நீண்ட நேரம் வாசகனுடன் உரையாட...உறவாடமுடிகிறது...
மாறாக சிறு கதையில் எதாவதொரு உணர்வை சுருக்கென சொல்ல முடிகிறது...உதாரணம் பூனைகள் கதையில் "தேவைக்கு மட்டும் தேடி வரும் பூனை...மற்ற நேரம் சுரீர் என மூஞ்சியை காட்டும்...தொடப்போனால் பிறாண்டி விடும்..." பூனையை பெண்ணோடு தொடர்பு படுத்தியிருந்தார்...சுயநலத்தில் ஆண் என்ன பெண் என்ன...எல்லாம் ஒன்று தான்...
கதையெழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதவும்
__________________
அன்புடன் சுப்பு 2000
|