இந்த வயதிலும் உங்களுடைய மனப் பக்குவம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. என்ன வயது ஆனாலும் மனதால் நீங்கள் என்றும் பதினாறாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பகவத் கீதையில் சொல்லப்பட்டதுப் போல "எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்" என்று மட்டும் சொல்லி நீங்கள் நலம் பெற பிராத்திக்கிறேன்.
என்று அன்புடன்
காமரோஜா
|