வருத்தம் மனதை வாட்டுகிறது
என்ன தோழி மௌனி நம்மை விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டாரா; கடவுளே இன்று இப்படி ஒரு அதிர்ச்சி வருத்தம் ஏன்.
கதைகளைப்பற்றி நம் கலந்துரையாடல்கள் இன்னமும் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படி திடீரென மௌனமானதேன் தோழி மௌனி; இதென்ன கொடுமை
ஆம் வரிப்புலியாரே 'மனம் ஏற்க மறுக்கிறது'
ஒரு நல்ல மனம் படைத்த தோழியை நாம் இழந்துவிட்டோம்
மௌனி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ராகவ்
|