இது ஒரு நல்ல முடிவு. பலமுறை இதைப்பற்றி பேசியிருக்கிறோம், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இப்பொழுது இந்த நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் சரியே. இதற்குப் பிறகாவது மக்கள் கொஞ்சம் மற்ற பகுதிகளுக்கும் செல்வார்கள் என்று நம்புகிறேன்.
கதைகளை கொடுக்க முடியாவிட்டாலும் கதை எழுதியவர்களூக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் கதையைப் பற்றி கருத்து எழுதினால் கதை எழுதுபவர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.
இனிமேல் நம் உறுப்பினர்கள் இதை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
|