Quote:
Originally Posted by tdrajesh
நீண்ட இடைவேளைக்கு பிறகு இவ்வளவு பேர்கள் வாக்களித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது தொடர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
|
உண்மைதான் ராஜேஷ் அவர்களே. இது போல வாக்கு செலுத்தப்பட்டால் இன்னும் நிறைய பேர் கதை எழுத வருவார்கள்.!
வாக்கெடுப்பு முடிய பத்து நாட்களுக்கு முன் 12 பேர்கள் மட்டுமே வாக்களித்திருந்தார்கள். இது தலைமை நிர்வாகிக்கு தெரிய வர, அவரோ இந்த வாக்கெடுப்பை (திரியை அனைவரும் காணும்படி) ரீ- டைரக்ட் செய்தார். அதற்கு பின் 150 வாக்குகள் செலுத்தப்பட்டு, மொத்தம் வாக்குகளின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துவிட்டது.! இதன் பெருமை முழுக்க முழுக்க தலைமை நிர்வாகி அவர்களையே சேரும். மிக்க நன்றி.!
இதுவரை என்னை வாழ்த்தி பதிவிட்ட நண்பர்களுக்கும், இனி வாழ்த்து சொல்லப்போகும் நண்பர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.!