தலைவரே... தங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்......
இனிமேல் காமலோகம் இன்னும் சிறாப்பாய் கதைகளை கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை....... ஆனாலும் அதிக பதிப்புகள் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வ கோளாரினால் ஒருவரி பதிப்புகள் அதிகமாக பெருகிவிடும் அபாயம் இருக்கிறது..... அதற்கும் ஒரு வழி வைத்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்....
|